குன்றத்தூர் அருகே ஏரி உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நடுவீரப்பட்டு ஊராட்சியில்5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில் வசிக்கின்றனர். ஊராட்சியில் பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இது 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியின் கரையை நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டியுள்ளார்.இதனால் ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளி வழியாககுடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 அடி அகலத்திற்கு ஏரி உடைப்பு […]