கீழ்கட்டளை ஏரியில் ஆக்கிரமிப்பு

கீழ்கட்டளை ஏரியில் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன .ஒரு சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி அதில் சுவர் கட்டி இருந்தனர் .அதனை அரசு அகற்றினாலும் முழுவதுமாக சுவரின் அஸ்திவாரம் உள்பட முழுவதும் அகற்றப்படாததால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த பகுதியில் சுவர் கட்ட தொடங்கினர்.இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சிக்கும் போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து […]