கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் அமலாக்க துறையினர் சோதனை

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு மற்றும் நிதிநிறுவனங்களில் இரண்டு சோதனை முடிந்த நிலையில்