WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

kallakurichi – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம். சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மதுவிலக்கு கோரி போராட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்பாட்டம் நல்லாட்சி வழங்கும் தமிழகமுதல்வர் மாணவர்கள், பெண்கள், தொழில்துறை மருத்துவ கட்டமைப்பு என முன்னோடி மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கும் சூழலில் ஏழைகள், இளைஞர் சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். விஷச்சாராய வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நிக்கம் செய்ய கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்து […]

விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

விஷச்சாராயம் – மேலும் 2 பேர் கைது!..

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது அய்யாசாமி, தெய்வாரா ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி சிவக்குமார்(40), கதிரவன்(30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 59 உயர்ந்த நிலையில், இதுவரை 14 பேர் கைது

சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என சக போலீசார் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 […]

கள்ளக்குறிச்சியில் இன்னமும் அடங்காத மரண ஓலம்.. நேரத்திற்கு நேரம் எகிறும் பலி எண்ணிக்கை! 21 பேர் கவலைக்கிடம்!

தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 150க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். […]

இந்த கள்ளச்சாரய வியாபாரத்தில் இரண்டு தி.மு.க கவுன்சிலர்களுக்கு தொடர்பு உண்டு

மாவட்டச் தி.மு.க செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்கிறார்.இது குறித்து சி.பி.ஐ.விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்