அரசை விமர்சித்து எழுதுவதனாலேயே மட்டுமே, பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது

உ.பி. மாநில நிர்வாகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிந்த FIR-ல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருத்து
இந்திய பத்திரிகை கவுன்சிலின் (Press Council of India) அங்கீகாரத்திற்கான துணைக் குழு (Sub-Committee on Accreditation) உறுப்பினர்கள் வினோத் கோஹ்லி (Thiru. Vinod Kohli) தலைமையில்
சென்னை, வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கம், மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (22.01.2024) திங்கட்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் (Meeting with Journalists) நடைபெறுகிறது.