தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் இன்றுடன் தனது பனியை முடித்துக் கொள்வதாக தகவல்?

நேற்று இரவு 11மணிக்கு மதுரா கோட்ஸ் மில் தூத்துக்குடியில் எல்லா வகையான பணிகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ் பெற்ற தொழில் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலமையா?? 1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் ( […]
செங்கல்பட்டு மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத், முன்னிலையில் நடைபெற்றது. உடன் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் ஆ.ஜான்லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா, பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக்சீவாஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி […]