ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுவை, தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு புதுவை, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமாசெய்தார் தமிழிசை சவுந்தரராஜன் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
ஜார்கண்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜார்க்கண்ட் மாநிலத்தலைவர் சுபாஷ்முண்டா ரவுடிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.