TODAY GOLD RATE
சென்னையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.
அட்சய திருதியை – ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை
அட்சய திருதியைக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனைஅட்சய திருதய நாளில் இந்தியாவில் 16000 கோடிக்கு தங்க விற்பனையாக உள்ளது கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை இறங்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் தங்கத்தை வாங்கி குவித்துள்ளனர்
குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]
குரோம்பேட்டையில் வழிப்பறி நடைபயிற்சியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குரோம்பேட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி(59), இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி.சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டு கத்தினார். பின்னர் பொதுமக்கள் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் […]
புதையல் ஆசை காட்டி நகை மோசடி தாம்பரத்தில் பெண் கைது

தங்கப்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள கும்பலுக்கு வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி இவர் கணவர் ராமநாதன் இவர்கள் நடத்திய ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14? தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை […]
மருமகள் நகையை பிடுங்கி மகளுக்கு போட்ட மாமியார் பெண் தற்கொலை

தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை, சாவில் சந்தேகம் 12 சவரன் நகையை வாங்கிய மாமியர் மகளுக்கு போட்ட நிலையில் நகை தராமல் சித்திரவதை செய்ததாக உறவினர்கள் ஜி.எஸ்.டி சாலையில் மறியல் தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார், மஞ்சுளா. இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதம் முன்பாக திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்துள்ளது. திருமணம் நடைபெற்ற அந்த நாளில் இருந்து மஞ்சுளாக்கும் மாமியார் சித்ராவுக்கு இடையே […]
சேலையூர் பகுதியில் பட்டப் பகலில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு

சேலையூர் அருகே அடுத்த அடுத்த இரண்டு நாட்களாக பட்டம் பகலில் இரு பெண்களிடம் 5 சவரன் செயின் பறிப்பு, இரு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என சிசிடிவி காட்சியை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரணை சேலையூரை அடுத்த ராஜகீழ்பாக்கம் மாருதி நகரை சேர்ந்த 70 வயது பெண்மணி சித்தாலஷ்மி, நேற்று மதியம் பால் வாங்க பிற்பகல் 1.30 மணிக்கு வீட்டருகே நடந்துசென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் நகையை பறித்து சென்றான். […]
கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பே வைத்து சென்ற திருந்திய திருடர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நகைகள் திருடப்பட்டது . இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய நகைகளை கோவில் முன்பே இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர் .
சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]
சிட்லபாக்கத்தில் 50 பவுன் நகை கொள்ளை

சிட்லபாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை கொள்ளை சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ரங்கராஜ் (வயது-67) அவரது மனைவி ஹேமலதா (வயது-63) இவர்களின் மகனான ஆதித்யா (வயது-38) இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது-30) இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் சென்றுள்ளனர். […]