அதிமுக போட்ட பிச்சை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 மாத எம்எல்ஏக்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது” – அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்து பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்து பாருங்கள்.
“தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கு இடமில்லை; இனி திராவிடம் vs திராவிடம் தான்”

-சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை

-ஜெயக்குமார் விளக்கம்? மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், 2014 தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்திட்டவர் ஜெயலலிதா. அதனால் இது வாரிசு அரசியலில் வராது. அதிமுகவில் பற்று உள்ளவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீசி ஆள்பிடிக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. பூச்சாண்டியை போல மிரட்டி ஆள்பிடிக்கும் வேலையில் பா.ஜ.க. தலைவர் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஆணையம், ஜெயக்குமாரின் புகாரை முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது புகார் […]
“பாஜக ஒரு மதவாத சக்தி. பாஜக முதலில் நோட்டாவை ஜெயிக்க வேண்டும், அதற்குப் பிறகு அவர்களை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம்”

கள்ளக்குறிச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி
அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. ஆனால், பங்கேற்பதா வேண்டாமா என்பதை தலைமை முடிவு செய்யும் – அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி
பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளதால் மத்தியக்குழு பாராட்டியுள்ளது – ஜெயக்குமார்

ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டு இருப்பார்

– முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக என்பது கரையான் மாதிரி தமிழகத்தை கரையான் பிடித்து இருக்கிறது அதிமுகவைப் பற்றி பேசும் உதயநிதி ஒரு கத்துக்குட்டி

ஸ்டாலினுக்கு பிறகு திமுக தமிழகத்தில் இருக்காது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல கட்சிகளுக்குச் சென்ற மருது அழுகறராஜ் அதிமுக பொதுச்செயலாளர் பற்றி பேச அருகதை இல்லை அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் உள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார் இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக […]