ஜப்பானில் ஒரு கிலோ அரிசி விலை ரூ.12,500
ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது. தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. […]
ஜப்பானில் 2 வாரத்தில் 900 நிலநடுக்கம்
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன் படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிக ளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவு றுத்தி உள்ளது. இதற்காக இதற்காக டோகாரா […]
ஜப்பானில் வசூலை குவிக்கும் ‘விக்ரம்’
கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம், கடந்த மே 30-ம் தேதி ஜப்பானில் ரிலீசானது. அந்நாட்டில் 54 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம், ரிலீசான 3 நாள்களில் ≈50 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் கூட்டம் பெருகுவதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘தக் லைஃப்’ இன்று வெளியான நிலையில், ‘விக்ரம்’ படமும் வசூலை வாரிக்குவித்து வருகிறது
ஜப்பானில் அரிய வகை பாக்டீரியாவில் ஜப்பானில் 977 பேர் பாதிப்பு: உலக நாடுகள் அச்சம்
ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஜப்பான் நாட்டில் கோஷிமாவுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோஷிமாவில் இருந்து 143 கி.மீ. தொலைவில் நேற்று இரவு 10.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டுப்பயிற்சி

2006ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகள் கூட்டுப்பயிற்சி கூட்டு பயிற்சியில் பங்கேற்க சென்னை துறைமுகம் வந்த ஜப்பான் கப்பல் ‘யாஷிமா’ இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்கள், ஜப்பானின் யாஷிமா கப்பல் பங்கேற்பு
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள ஹொக்கைடோ என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைத்துளள்னர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6 ஆகப் பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.