நடிகை கஸ்தூரி ஜாமின் மனு தள்ளுபடி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- நாட்டுக்கு தியாகம் செய்ததைபோல் சித்தரிக்க முயலும் மு.க.ஸ்டாலின்: தமிழிசை

செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே
இன்னைக்குதான் ரியல் தீபாவளி

ஜாமின் வழங்கிய அடுத்த நொடி செந்தில் பாலாஜியின் சொந்த ஊரில் கொண்டாட்டத்தை தொடங்கிய தி.மு.க. தொண்டர்கள்.. பட்டாசுகளை பறக்க விட்டு “இன்னைக்குதான் ரியல் தீபாவளி” என நா தழுதழுத்து பேட்டி..!
பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு!..

முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு “பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்” மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சி.பி.ஐ. தரப்பில் வாதம்
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….

அதன் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் உத்தரவு
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் வைத்து கைது செய்தது CBI

கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.
யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி!

கோவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தரவு
2011 ல் இவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வர சீன நாட்டவர்கள் 263 பேருக்கு விசா வழங்கிட கார்த்தி உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜாமின் கேட்டு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் கார்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு;

விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்; டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்த நிலையில் ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டிடிஎஃப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை

மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் “டிடிஎஃப் வாசனால் யாரும் பாதிக்கப்படவில்லை” சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? – டிடிஎஃப் வாசன் தரப்பு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் ஆம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் – டிடிஎஃப் வாசன் தரப்பு டிடிஎஃப் வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் […]