திருப்பதி கோயில் உண்டியலில் நடந்த பெரும் திருட்டு

“பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் சொத்துகள் ஜெகன் மோகன் ஆட்சியில் அபகரிப்பு” – பகீர் கிளப்பும் பவன் கல்யாண்
ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ஆர் பெயரிலான திட்டங்களுக்கு என்.டி.ஆர்., மற்றும் சந்திரபாபு நாயுடு பெயர் சூட்டல்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்.

ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் ஜெகன் மோகனை வழக்குகள் போட்டு துன்புறுத்தியது காங்கிரஸ் கட்சி. அதே கட்சியில் அவரது தங்கை ஷர்மிளா சேர்ந்துள்ளார்.ஒய்எஸ்ஆர் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி பல பிரச்னைகளை ஏற்படுத்தியது மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஷர்மிளா ஒரு கட்சியின் தலைவராக அவரது முடிவுகளை அவர் எடுத்துள்ளார். ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி […]