காசா போரை நிறுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா மீதான போரை தற்போது நிறுத்தினால் இஸ்ரேல் மீண்டும் முடிவு பெறாத போரை எதிர்கொள்ள நேரிடும் எனவேஅச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து, வெற்றியுடன் போரை முடிக்க முடிவு செய்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.
இஸ்ரேல் காசா இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவு

1,200 இஸ்ரேலியர் கொன்று குவிப்பு “நீங்கள் கல்லறைக்குள் செல்வதற்கானதவறை செய்து விட்டீர்கள்” – இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் தீவிர தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதுடன், 85 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பெய்ரூட், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்குதலை தொடங்கி இருப்பதாகவும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த […]
சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது; மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு

ஜெருசலேம்: தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறை செய்த ஈரான் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, அடுத்த கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலின் எதிர்தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் […]
ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய போது: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும். ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றார்.
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் ஈரான்.பதுங்கு குழிகளில் இஸ்ரேலிய மக்கள் இஸ்ரேல் ஜாப்பா நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவு மத்திய கிழக்கில் உஷார் நிலையில் அமெரிக்க படைகள். இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல். இஸ்ரேல் அரசாங்கம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கோரிக்கை24 மணி நேர உதவி எண்களை டெல்-அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு972-547520711, 972-543278392 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு. […]
போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள் – இந்திய தூதரகம்

ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களை குறித்து வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், தெற்கு லெபனான் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 187-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் […]
இஸ்ரேலுக்கு ரஷ்யா, துருக்கி கடும் கண்டனம்!

மத்திய கிழக்கில் பிராந்திய மோதலைத் தொடங்க இஸ்ரேல் முயற்சிப்பதாக துருக்கி கண்டனம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் குற்றமாகும் என ரஷ்யா கடும் கண்டனம்
ஐ.நாவின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது

தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு உள்ளீர்கள்? இஸ்ரேல், காசாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: துருக்கி அதிபர் எர்டோகன்