ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்!

ஐசிசியின் தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா நேரடியாக அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தலையீடு: இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஐசிசி, இலங்கைஐசிசி, இலங்கைபுதிய தலைமுறை அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் […]
உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை செப்.5-க்குள் ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.