வீட்டு முன்பு நின்ற காரில் திடீர் தீ

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (28) இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடிரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் தீபிடித்து எரிய தொடங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் தீயணைப்பு துறைதினருக்கு தகவல் அளித்த பின்னர் அக்கம்பக்கத்தொனர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றனர் ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது சமபவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையின் தீயனை அனைத்தனர், ஆனால் […]

குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]

வயநாடு விபத்து நூறு குடும்பங்களுக்கு வீடு வைக்க இடம் தருகிறார் கேரளா நகைக்கடை அதிபர் போபி

செம்மண்ணூர்…. மேலும் வயநாடு பகுதி வியாபாரிகள் ,வெளி மாவட்ட வணிகர்கள் , மற்றும் வெளிமாநில வணிகர்கள் நிதி உதவிகள், அள்ளி தருகிரார்கள்.ஆனால் அமேசான்… ஃபிலிப் கார்ட் ….ச்விகி…. போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை……சிந்தியுங்கள் சொற்ப லாபத்திற்கு நாம் உள்ளூர் வணிகர்களை மறந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தராதீர்கள்….. நம்மில் ஒருவனாக இருக்கும் நம்மோடு சேர்ந்து இருக்கும் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு நல்குவோம்… “ஆன்லைன் வர்த்தகம் ஒழிப்போம் உள்ளூர் சில்லறை வர்த்தகம் காப்போம்”..

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 கோடி வீடுகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்

ஏழை எளிய மக்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படுவதும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக வீடுகள் கேட்டு பதிவு செய்தவர்கள் குற்றச்சாட்டு

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம்

பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அறிவார்ந்த தலைவராக விளங்கியவர். கல்விதான் சமூகத்தை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, பல இளைஞர்களின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக இருந்தவர். சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர். அதற்காகக் கடுமையாக உழைத்தவர். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு, சமூக ஒற்றுமையை விரும்பும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான செயலில் தொடர்புடைய அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி அளிக்க முடிவு

பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல். கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட முடிவு.

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் கொள்ளை

துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை. சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. […]

சிட்லபாக்கத்தில் 50 பவுன் நகை கொள்ளை

சிட்லபாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை கொள்ளை சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ரங்கராஜ் (வயது-67) அவரது மனைவி ஹேமலதா (வயது-63) இவர்களின் மகனான ஆதித்யா (வயது-38) இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது-30) இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் சென்றுள்ளனர். […]

மணிமங்கலம் மாற்றுதிறனாளி குடிசை வீடு எரிந்து சாம்பல்

மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை […]