உடல் எடை குறைப்பு சிகிச்சையில் என்ஜீனியர் பலி பம்மல் டாக்டர் மீது புகார்

பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார். பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் […]
உடல் நலக்குறைவால் அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி
நெற்றியில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்

நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் […]
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள பார்தி மருத்துவமனையில் அனுமதி பிரதிபா பாட்டிலின் உடல்நலம் சீராக இருக்கிறது; தொடர் சிகிச்சையளித்து வருகிறோம் – மருத்துவமனை
தாம்பரம் அருகே இலவச மருத்துவமனை திறப்பு

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெருங்களத்தூர்-பீர்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம், கேளம்பாக்கம் செட்டி நாடு மருத்துவமனை மற்றும் சாய் ஆக்ஸ்ரா டிரெஸ்ட் இணைந்து, அனைத்து வித மருத்துவர்களை கொண்டு மாபெரும் பொது இலவச மருத்துவமனையை ஓய்வு பெற்ற நீதிஅரசர். வள்ளிநாயகம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த இலவச மருத்துவமனையில் கண்,நெஞ்சகம்,பொது அறுவை சிகிச்சை,பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் போன்றவற்றை இன்று முதல் , தினமும் காலை முதல் மாலை […]
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ப்பு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தவைலர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்
தெலங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி. நேற்று இரவு தன்னுடைய பண்ணை வீட்டில் கீழே விழுந்ததால் சந்திரசேகர ராவுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு யஷோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.