அரசை விமர்சித்து எழுதுவதனாலேயே மட்டுமே, பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது

உ.பி. மாநில நிர்வாகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிந்த FIR-ல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருத்து
மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கிய சித்தராமையா?

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக வீட்டுமனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர்