திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி […]
உலகப்புகழ் பெற்ற குலசை தசரா் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளநிலையில், காப்பு கட்டி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை

ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. “அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை’ என்பது சொல்வழக்கு.ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் “அத்தப் பூக்கோலம்’ […]
வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் ஜெகநாதர் ரத யாத்திரை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீ ஜெகநாதர் ரதயாத்திரை ஏராளமான் கிருஷ்ண பக்தர்கள் பங்கேற்றனர். சென்னை அடுதத் கிழக்குகடற்கரை சாலை அக்கரையில் உள்ளது ஸ்கான் கிருஷ்ணா கோவில் இந்த கோவில் சார்பாக இன்று ஸ்ரீ ஜெகநாதர் தேர் திருவிழா நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் அளங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ ஜெகன்நாதருக்கு சிறப்பு புஜைகள் தவத்திறு பானு ஸ்வாமி தலைமையில் நடைபெற்ற நிலையில் கிஷ்ண பக்தர்கள் தேரை வடம்பிடித்த நிலாங்கரை வெட்டுவங்கேணி உள்ளிட்ட வழியாக இழுத்துசென்றனர். அப்போது […]