இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை

இ – பாஸ் நடைமுறைபடுத்திய 5 மாதத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் முறைக்கு ஊட்டி, கொடைக்கானலில் கடும் எதிர்ப்பு!..

கூட்ட நெரிசல் அதிகரித்ததையடுத்து இ-பாஸ் முறையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது சென்னை உயர்நீதிமன்றம்!