தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி ஐடி இன்ஜினியர் தற்கொலை

தாழம்பூர் அடுத்த வேங்கடமங்லத்தில் பில்லி சூனியம் பயத்தால் மன அழுத்தம் பாதித்த ஐ.டி பொறியாளர் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி பொறியாளர் கார்த்திகேயன்(50), வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக புலம்பியவாறு இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பரிகார பூஜைகளை செய்துவந்துள்ளனர். அதே வேளையில் தனக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாக கார்திகேயன் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் […]
செல்போன் விபரீதம் பெருங்களத்தூரில் ரெயில் மோதி பெண் இன்ஜினியர் பலி

பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார். இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் […]