சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் உட்பட 4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இன்ஜின்

சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயில் இன்ஜின் தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்.
சென்னை எழும்பூர் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உதயநிதி ஸ்டாலின்

அவர்கள் வருகை தந்த பின் செய்தியாளர்கள் சந்தித்தார் பின்னர்; பத்திரிகையாளர் பற்றி அவதூரான செயலை இணையதளம் மூலம் பதிவிட்ட ஆர் எஸ் பாரதியின் மகனைப் பற்றி திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரடியாக ! டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடக பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பாக கண்டனத்தை குறித்து நேரடி கேள்வி எழுப்பிய போது விசாரிக்கிறேன் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் […]
சென்னை எழும்பூர் ரெயில் நிலையில் புகுந்த மழைவெள்ளத்தில் தண்டவாளங்கள் முழுவதும் நிரம்பி இருந்த காட்சி
இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் விரைவில் தொடக்கம்

இது சென்னை எழும்பூரிலிருந்து தமிழகத்தின் தெற்கு பகுதிகளுக்கு மேலும் அதிக ரயில் சேவைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் இதை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். 4.3 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் .279 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை எழும்பூரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்களின் இன்னொரு […]
சென்னை எழும்பூர்- திருச்செந்துார் விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது திருச்செந்தூர் உள்ளிட்ட ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான், பணிகள் நிறைவடைந்தன. பிறகு, மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் முதல், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயண சேவையாக நேரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது […]