பின்னி மில் விவகாரம் – அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் பின்னி மில் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடைபெற்றது தொடர்பாக, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, […]
அமலாக்க துறைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு தடை கோரி வழக்கு. மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதை ரத்து செய்ய கோரியும் வழக்கு..
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வீட்டில் இ.டி சோதனை

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. பண மோசடி வழக்கில் எம்.எல்.ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தக்ஷா கட்டுமான நிறுவனத்தின் 3 இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை நடத்தி வருகிறது.

வடவள்ளி பகுதியில் உள்ள தக்ஷா பிராப்பர்டி அண்ட் டெவலப்பர் உரிமையாளர் மோகன் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வருகை

அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வங்கி அதிகாரிகள் வருகை பணப் பரிவர்த்தனை குறித்து வங்கி அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தும் அமலாக்கத்துறை