WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

easttambaram – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

நவராத்திரி விழா

கிழக்கு தாம்பரம் காமராஜபுரத்தில் பாவந்தியார் 6வது குறுக்கு தெருவில் ஶ்ரீ மகாசக்திபுரம் கோவில் உள்ளது.இங்கு வரும் 3.10.24 முதல் 12.10.24 வரை, நவராத்திரி விழா நடைப்பெறும்..ஆலயத்தில் குடிக்கொண்டுள்ள ஸ்ரீ மாதா லலிதா தேவிக்கு ப தினமும் காலை 5. மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பிறகு 7.30 மணியளவில் சண்டி ஹோமம் நடைப்பெறும்… தினமும் மாலை 5.மணியளவில் கோடி குங்கும அர்ச்சனையும், 6. மணிக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணமும் நடைப்பெறும்….12.10.24 அன்று ஸ்ரீ மாதா லலிதா தேவியின் […]

பாதாள சாக்கடை பணியில் விபரீதம் தொழிலாளி தலை துண்டிப்பு

கிழக்கு தாம்பரத்தில் பாதாளச்சாக்கடை குழாய் இணைப்பு பணியின்போது மண்சரிவு, சிக்கிய கூலி தொழிலாளயை ஜேசிபி இயந்திரம் முலம் மிக்க முயன்றபோது தலை துண்டாகிய சோகம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஆதி நகர் காமாராஜர் தெருவில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகாநந்தம்(30) உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர் மறுபுரத்தில் கழிவுநிர் உட்புகுந்த நிலையி தீடீரென மண் சரிந்தது. இதில் […]

கிழக்கு தாம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்அங்காடி இயங்கி வந்தது. இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது. இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக […]

கிழக்கு தாம்பரத்தில் 2000 பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து

“அந்த மனசுதாங்க கடவுள்” கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ரசலையன்,கட்டிட நிறுவன உரிமையாளராக உள்ள இவர் மேஸ்திரியாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தனது குடும்பத்தினர், உறவினர்கள் நிறுவனத்தில் பணிபுறிபவர்கள், வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்து கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினார். தன்னைபோல் தனது வீட்டருகே உள்ளவர்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் கேக், மட்டன் பிரியாணி, புத்தாடைகளை வழங்கினார். முன்னதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் கலந்துக்கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை […]

கிழக்குத் தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி புயல் நிவாரண உதவி

மனிதமக்கள் கட்சி சார்பில் கிழக்கு தாம்பரம் லட்சு புறத்தில் 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார். புயல் வெள்ளதால் பாதிக்கட்ட கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலை லட்சுபுரம் பகுதியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரிசி, மளிகை பொருள்கள் தொகுப்பு, போர்வை உள்ளிட்ட நிவரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார். மாவட்ட […]