ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே 126 கி.மீ. தொலைவில் காலை 5.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.
மியான்மரில் இன்று (சனிக்கிழமை) காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது

மியான்மரில் சனிக்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது வடகிழக்கு இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், காலை 9:25 மணியளவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் வசித்தவர்களுக்கு உணர்ந்திருக்கிறது. 47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மேலும், பாகிஸ்தானில் சனிக்கிழமையன்று 4.7 ரிக்டர் […]
சீனாவில் நிலநடுக்கம்

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 பதிவு
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 3.1 என பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இரு முறை லேசான நில அதிர்வு
காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது இன்று காலை 7.33 மணியளவில் ரிக்டர் 3.2 ஆக உணரப்பட்டது
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு
மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தின்ஹிங்கோலி பகுதியில் இன்று (நவம்பர் 20) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் மகாராஷ்டிர மாநிலத்தின்ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

அதிகாலை 1.13 மணியளவில் 3.2 எனும் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.