பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதைபொருள் விற்றதற்க்கு 2138 பேர் மீது வழக்கு போடப்பட்டது..

ஆனால் இந்த விடியா திமுக அரசு கைது செய்ததோ 148 பேர் தான்.. கைது செய்யப்படாத மீத நபர்கள் திமுகவை சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் வருகிறது
அன்று 2ஜி சிக்கல் இன்று போதைப்பொருள்..
போதைக்கு எதிராக நடவடிக்கை நெருங்கிவிட்டது என முக்கிய டில்லி நண்பர சொன்ன செய்தி … கென்யா நாடு முதல் பல இடங்களுக்கு சென்றது என சொல்கின்றனர்.இரும்பு வியாபாரம் முதல் சினிமா வரை செல்கிறதாம்..மாவட்ட நிர்வாகி, டில்லி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் வரை விரிகிறதாம். எப்படியும் உண்மை வெளிவரும்.. வரட்டும். உடன் இருந்த நல்லவர்களின் உழைப்பை பெற்ற நன்றியற்ற மனிதர்களை மீது அறச்சீற்றம் ஒரு நாள் பாயும்.இது இயற்கையின் நீதி.. உறுதுணையாய் இருந்த உற்றவர்களை விட்டுவிட்டு கால் பிடிப்போருக்கு […]
போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 191 வாகனங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது. 2787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை; இதனை ஏலம் விட நடவடிக்கை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் டி.ஜி.பி அறிக்கை
புழல் சிறையில் கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு

புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாலவர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு அளித்துள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடித்துள்ளனர்.
மோசடி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள நகைக்கடை உரிமையாளரிடமிருந்து போதைப் பொருள் பறிமுதல்

மோசடி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள நகைக்கடை உரிமையாளரிடமிருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வந்த நகைக்கடை நிறுவன இயக்குநர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.