17-வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்த நிலையில்

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு;

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு