‘மருந்தின் பெயரை வைத்து மா.சு. என்னை கிண்டல் செய்கிறார்’

நான் ஒரு மருந்து சொன்னேன்; அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னை கிண்டல் செய்கிறார்; ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரிப்பு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் […]
இந்த கள்ளச்சாரய வியாபாரத்தில் இரண்டு தி.மு.க கவுன்சிலர்களுக்கு தொடர்பு உண்டு

மாவட்டச் தி.மு.க செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்கிறார்.இது குறித்து சி.பி.ஐ.விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்
திமுகவினருக்கு டி ஆர் பாலு எம்பி பிரியாணி விருந்து

தேசிய அளவில் புதிய செய்திகள் வரும் திமுக செயல்வீர்களுக்கு நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு பேச்சு, வெற்றிக்காக உழைத்த செயல்வீரர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. தாம்பரத்தில் திமுக செயல்வீரகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர் 7 முறை மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்றும் மக்களுகாக ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். நேரிலும் செல்போனிலும் எப்போது வேண்டுமானல் என்னை […]
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
அமைச்சர் மஸ்தான் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர்கள் சரத்குமார் – ராதிகா தம்பதியினர் தங்கள் மகள் வரலட்சுமி திருமணத்திற்கு பத்திரிகை தந்தனர்
இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

புதிய மத்திய அரசு அமைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூடுகிறது.
திமுகவுக்கு 6 சதவீதம் ஓட்டு குறைவு!

அண்ணா அறிவாலயத்தில் விசாரணை தொடங்கியது
திமுகவின் வெற்றிக்கு உதவிய அதிமுகவிற்கு, பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக – பா.ம.க., – தேமுதிக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்து. அப்போது அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என்றார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் விழுப்புரத்திலும், டி.ஜெயக்குமார் சென்னை ராயபுரத்திலும் தோல்வி அடைந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம் என பேட்டி கொடுத்தனர். டி.ஜெயக்குமார், ராயபுரத்தில் முடிசூடா மன்னராக இருந்த நான் […]
கோவை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி சான்றிதழ் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது