2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர் விளக்கம் கேட்பதாக கூறி தவறான மனுவை தாக்கல் செய்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தகவல் தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து தெளிவு தேவை என கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசின் […]
டெல்லி மகளிர் ஆணையத்தில் பணிபுரியும் 223 ஊழியர்களை நீக்கி டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி உத்தரவு!
அமலாக்கத்துறையின் அடாவடியை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்!
ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணவில்லை?

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! கடந்த 2018 -2020 இடையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போயுள்ளதாக பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அந்த காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கக் […]
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் வருகை

கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த நவடிக்கைகள் குறித்த ஆலோசனை என தகவல்
இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்பு திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

அவருக்கு 9வது முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. கெஜ்ரிவால் வரும் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவு.
புதுடெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி
டெல்லி காங்கிரஸ் 3ஆம் ஆத்மி 4 இடத்தில் போட்டியிடும்..
டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

அரியானா – பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயன்ற காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விவசாயிகள் முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி விவசாயிகள் போராட்டம் சம்பு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ள விவசாயிகள்