தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலட்ரீசியன் உயிரிழப்பு மேடவாக்கம், ஜலடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (45) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டியை ஒயர் மூலம் மின்சார பெட்டியில் இணைப்புதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடிகாக கோவிந்தசாமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு […]
அமெரிக்கா: பீச்சில் நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலி

அமெரிக்காவில் பீச்சில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.புளோரிடா, ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (வயது 44). அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் அவர் சென்று உள்ளார். இதன்பின்னர், கடந்த மே மாதத்தில் அவரது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளனர். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார். […]