நடிகர் சந்தானம் பெருமாளை கிண்டல் செய்தாரா?
நடிகர் சந்தானம் தற்போது நகைச்சுவை கலந்த கதாநாயகன் இடத்தில் படங்களில் நடித்து வருகிறார் அவர் டிடி ரிட்டர்ன் படத்தின் அடுத்த பாகத்தில் தற்போது நடித்துள்ளார் அதில் அவர் பெருமாளை கிண்டல் செய்வதாக விமர்சனம் எழுந்தது இது பற்றி கேட்டபோது “நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. என்றார்.