நெடுங்குன்றம் பகுதியில் முதலை பிடிபட்டது

கன மழை புயலின் போது சில நாட்களுக்கு முன்பு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று பெருங்களத்தூர் நெடுங்குன்றம் பகுதியில் சாலையை கடந்து சென்றது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் தற்சமயம் முதலை சதானந்தபுரம் ஆலப்பபாக்கம் ஜி கே எம் கல்லூரி செல்லும் சாலையில் பொதுமக்கள் பார்த்தனர். உடனடியாக தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தாம்பரம் பீர்க்கன்கரணை காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து […]
நடிகர் விட்டு நீச்சல் குளத்தில் முதலைக்குட்டி, ஆமை

பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த முதலை குட்டி மற்றும் ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு. சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் மறைந்த பழம்பெரும் நடிகரான பாலைய்யாவின் பேரன் பாலாஜி தங்கவேல் இவர் இன்று காலை அவரது வீட்டின் நீச்சல் குளத்தை பராமரிப்பதற்காக குளத்தை சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒன்றரை அடி நீளத்தில் ஏதோ தண்ணீரில் நீந்துவதை கண்ட அவர், நீச்சல் குளத்தில் இருந்த நீரினை […]