கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை..

சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கோவை ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈஷா யோகா மையத்திற்குள் நுழைந்த விசாரணை குழு.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம்

இவரது மகன் அபி கார்த்திக் (வயது 6 ). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் கார்த்திக் லெனின், இவரது மனைவி திவ்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஜெர்மன் நாட்டு இன ராட்வீலர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று சிறுவன் அபி கார்த்திக், தனது வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு […]
ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவருக்கு மொட்டையடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு.
கோவையில் காலை முதல் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

செளரிபாளையம் பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை 4 வாகனங்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் அடையாறு தலைமை அலுவலம், நிர்வாகிகள் வீடு என 2 இடங்களில் சோதனை சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை
கோவை பா.ஜ.,வில் 30 பேர் கைது

கோவை: கோவை மசக்காளிபாளையம் சந்திப்பில் அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் கட்ட எந்த ஒரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறப்படவில்லை

ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும்; சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்ட அனுமதி தரப்படவில்லை என தெரியவந்தால் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு