WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

court – Page 5 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

சவுக்கு சங்கர் வழக்கு – மீண்டும் 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு: செல்வாக்கு மிக்க 2 பேர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், நியாயமாக இந்த வழக்கை விசாரிக்காமல், விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும் – மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். எனவே இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஜூன் 12 ம் தேதி பட்டியலிட வேண்டும் என 3ஆவது […]

ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு;

விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்; டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்த நிலையில் ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டிடிஎஃப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை

மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் “டிடிஎஃப் வாசனால் யாரும் பாதிக்கப்படவில்லை” சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? – டிடிஎஃப் வாசன் தரப்பு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் ஆம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் – டிடிஎஃப் வாசன் தரப்பு டிடிஎஃப் வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் […]

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இம்மனு மீது இன்று பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது

குஜராத் அரசுக்கு குஜராத் ஐகோர்ட் கண்டனம்

இரண்டு ஆண்டுகளாக உரிய அனுமதி இல்லாமல் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வந்ததை கவனிக்க கண்பார்வை கூட இல்லையா அல்லது உறங்கி விட்டீர்களா என குஜராத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கின் விசாரணையின் போது குஜராத் மாநில அரசை ஐகோர்ட் கடுமையாக சாடிள்ளது

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவருமான கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் […]

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு – 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மே 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு