ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி ரத்தினகிரி முருகன் கோவில் விழாவால் விடுமுறை விடுமுறையை ஈடுசெய்ய வரும் 12ம் தேதி வேலை நாளாக அறிவித்த கலெக்டர் வளர்மதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில் பேருரையாற்றினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.7.2023) செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சரும் இணை வேந்தருமான க.பொன்முடி, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் […]
குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. வளாகத்தில் 1000 பேர் அமரும் வகையில் ஏ.சி வசதியுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தால் தமிழ்நாட்டுக்கே பெருமை: இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டு பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் எம்.ஐ.டி. இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் வழிகாட்டியும் […]
பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது:

தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாணவா் சோ்க்கை, தோ்ச்சி வீதம், அனுபவமுடைய பேராசிரியா்கள், ஆராய்ச்சிகள் என சிறந்த கட்டமைப்புகளை கல்லூரிகள் கொண்டிருக்க வேண்டும். இதற்குமுன் தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் மாணவா் சோ்க்கை 60 சதவீதம் இருந்தால் போதும். ஆனால், தற்போது அது 70 சதவீதமாக உயா்த்தப்பட்டு […]
கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்.

அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு