கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு “கோயம்புத்தூர்” அதன் தலைநகரான தினம் இன்று. ( 24 நவம்பர் 1804 )

மைசூர் பேரரசில் இருந்த கோயம்புத்தூர், திப்பு சுல்தானின் மறைவுக்குப்பின், ஆங்கிலேயர்களால் மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூரில் இன்றையதினம் “கோயம்புத்தூர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது.