இந்திய குடும்பங்களை கண்காணிக்கும் சீனா

சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன், லேப்டாப், ரெப்ரிஜிரேட்டர், கார்பாகங்கள், எல்இடி பல்பு என ஏராளமான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன்மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நிலவில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்ய விண்வெளி மையம் திட்டம். இதில் இணைந்து செயல்பட இந்தியா, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது! 2036-க்குள் இந்த அணு மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனவும், ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ILRS) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் எனவும் தகவல்

வங்கதேச கலவரத்தின் பின்னணியில் சீனா, ஐஎஸ்ஐ: இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் உலகின் 3-வது பெரிய கடல் ஆகும். சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 80%, சர்வதேச சரக்கு வர்த்தகத்தில் 40% இந்த கடல் பிராந்தியம் வழியாக நடைபெறுகிறது. தற்போது இப்பகுதியில் இந்தியா கோலோச்சி வருகிறது. இதற்கு சவாலாக ‘ஒரே சாலை, ஒரே மண்டலம்’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் அண்டை நாடுகளை தனது நட்பு நாடுகளாக மாற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கதேசத்தின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனாபெருமளவு […]

இலங்கை கடல் பகுதியில் சீனக் கப்பல் ஆய்வு!

இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பை மீறி இலங்கைக்கு வந்துள்ள சீனக் கப்பல் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக சீனாவின் ‘ஷி யான் 6’ ஆய்வுக் கப்பல் அக்டோபர் மாதம் இலங்கை வரவுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வானது இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் கவலை தெரிவித்தன. இந்தியா மற்றும் அமெரிக்காவின் வலியுறுத்தலை தொடர்ந்து, சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்குவதில் […]

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அதிர்ச்சிகரமான தகவல்களை சீனாவை சேர்ந்த Indipendent News நிறுவனம் ஒன்று இதை தெரிவித்துள்ளது

சீன கம்யூனிஸ்ட கடசிக்குள் உள்ள ஏஜென்டுகளால் இந்தப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

என்.டி. டி.வி., முன்னாள் எடிட்டர் அனிந்தியோ சக்கரவர்த்தி, சீனாவிட மிருந்து நிதி உதவி பெற்றதாக நியூஸ் க்ளிக் செய்தியாளர்கள்

என்.டி. டி.வி., முன்னாள் எடிட்டர் அனிந்தியோ சக்கரவர்த்தி, சீனாவிட மிருந்து நிதி உதவி பெற்றதாக நியூஸ் க்ளிக் செய்தியாளர்கள் அபிசார் சர்மா மற்றும் ஊர்மிலேஷ் ஆகியோர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு இந்தியாவிற்கு விரோதமாக தவறான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததாக நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேரை டில்லி போலீஸார் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்துள்ளனர். சீனாவிடமிருந்து நியூஸ் […]