சென்னை மேயர் பிரியா காய்ச்சலால் பாதிப்பு…!

தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணியாற்றி வந்த மேயர் பிரியா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இரு நாட்களுக்கு முன் ஓட்டேரி, கிருஷ்ணப்பதாஸ் சாலையில், பொது மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற மேயர் பிரியாவை, பொது மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டனர். அந்த வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. சில நாட்களாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வேகமாக பரவியது….