செம்பரம்பாக்கம் ஏரி – நீர் திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைப்பு 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைப்பு மழை, நீர் வரத்து குறைவு – நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரி : ‘உபரி நீர் திறப்பு அதிகரிப்பு’ – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் […]
6,000 கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,170 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. “30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை” “இந்தியா மட்டுமின்றி சீனா நாட்டவருக்கும் விசா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது”- மலேசிய அரசு