சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனை

“சக்ரா-2” மூலம் நடத்திய சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் கிரிப்டோ கரன்சி முறைகேட்டில்₨100 கோடி மோசடி அம்பலம்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சி.பி.ஐ., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்த, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அடிப்படையில், விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘தினமலர்’நாளிதழின் வேலுார் மற்றும் திருச்சி பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில், அமைச்சர்கள், மருத்துவர்கள், […]