தாம்பரத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லை கார் டிரைவர் கைது

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூரில் உள்ள பழைய எம்.இ.எஸ் சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளை நோட்டமிடுவதும்,தனியாக இருக்கும் பெண்களை வீட்டின் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் பதற்றம் இருந்து வந்த நிலையில்போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது […]
கார் டிரைவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9000 கோடி..! நடந்தது என்ன?

தவறுதலாக ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9,000 கோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் […]
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி?-சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்கொலை, கொள்ளை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் […]