குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]

நமக்கு நாமே திட்டத்தில் CCTV கேமராக்கள் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், சிட்லபாக்கம், 43வது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்களின் முயற்சியில் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நமக்கு நாமே திட்டத்தில் 43வது வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் CCTV ரூ.7,20,000/- மதிப்பீட்டில் ரூ.3,20,000/- உமாபதி & சன்ஸ் பிரைவெட் லிமிடட் நிறுவனத்தின் பங்கீடு மற்றும் ரூ.3,20,000/- தமிழ்நாடு அரசு மானியத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த […]

பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்!

நேற்று காலை, சூலுாரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 4,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று முன்தினமே போலீசார் வரவழைக்கப்பட்டனர்; யாருக்கு எங்கு பணி ஒதுக்குவது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்ட […]

தீயணைப்பு படையில் ட்ரோன் பயன்படுத்த முடிவு

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாநில தீயணைப்பு பயிற்சி மையத்தில் புதிய தீயணைப்போருக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி துவங்கபட்டது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள 120 தீயணைப்போருக்கு நியமன ஆணையை வழங்கி அவர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சியினை துவக்கி வைத்தார். மேலும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அலுவலர் இருசம்மாளுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த இயக்குநர் அபாஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி […]