ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சாம்ராஜ்ஜியத்தை ஆளப்போகும் 4 வாரிசுகள் யார்?

Ratan Tata Rs 3800 Crore Business: ரத்தன் டாடாவின் மறைவிற்குப் பிறகு அவரது ரூ.3800 கோடி சொத்துக்களை யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது வாரிசுகளாக நோயல் டாடா, நெவில் டாடா, லியா டாடா மற்றும் மாயா டாடா ஆகியோர் கருதப்படுகின்றனர் மிகப்பெரிய வணிக் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு தற்போது 86 வயது. அவரது மறைவிற்கு பிறகு […]
புதுச்சேரியில் தொடரும் ஆன்லைன் மோசடி!

மரப்பாலம் பகுதியை சார்ந்த 34 வயதுடைய பெண்ணை வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைன் பிஸ்னஸ் செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ. 10 லட்சத்து ரூ.62 ஆயிரம் ரூ ஏமாற்றிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறது.
தினம் 500 ரூபாய்! குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அவலம்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் வாசலில் சில பெண்கள் பிச்சை எடுப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் குழந்தைகளைவைத்து பிச்சை எடுத்துவந்த பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழந்தைகளை வைத்து பிச்சை […]