சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களை வரும் 21ம் தேதி முதல் பெறலாம் என அறிவிப்பு!
தொடர் மழை காரணமாக ஆம்னி பேருந்துகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆம்னிபேருந்துகள் இயங்காது தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 300 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்த 300 ஆம்னி பேருந்துகளும் இன்று நிறுத்தம்.
தொடர் கனமழை காரணமாக நெல்லை – தென்காசி இடையேயான பேருந்து சேவை நிறுத்தம்!
பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீரானது

மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கம் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் முழுமையாக வடிந்துவிட்ட நிலையில் மாநகரப் பேருந்துகளின் இயக்கம் சீராகியுள்ளது. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன- மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்
பஸ்சுக்காக அல்லல் பட்ட மக்கள்?
நேற்று பெய்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்தது. மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பாரிமுனைக்கு செல்ல 11G தடம் எண்ணுக்காக இரவு 8.25 மணி முதல் இரவு 9.25 மணி வரை ஒரு பஸ் கூட வரவில்லை. இதனால் பெண் பயணிகள் அவதிப்பட்டனர். அதேப்போல் சென்னையில் ஒரு சில இடங்களில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. அதேப்போல் மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள […]
தர்மபுரி அருகே தனியார் பேருந்து தீப்பற்றி எறிந்து வருகிறது
ஊரப்பாக்கம் : ஆம்னி பஸ் மீது கார் மோதல் 2 நண்பர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே எதிர் திசையில் சென்று ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியை சேர்ந்த தீபக் (23), ரூபேஷ் (24) மற்றும் நவீன் (23) ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தீபக் தனது காரில் நண்பர்கள் மூவருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே கார் சென்றபோது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர் […]
மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரம் விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்!
திருவண்ணாமலை தீப திருவிழா மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவையில் இருந்து வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை – தி.மலை இடையே 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் சிவசங்கர்.