சிக்கன் பிரியாணியால் தகராறு தம்பியுடன் மோதலில் மாணவன் தற்கொலை

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு பிளஸ் ஒன் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை தாம்பரத்தில் சோக சம்பவம் சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ் வயது 16 கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை […]

திமுகவினருக்கு டி ஆர் பாலு எம்பி பிரியாணி விருந்து

தேசிய அளவில் புதிய செய்திகள் வரும் திமுக செயல்வீர்களுக்கு நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு பேச்சு, வெற்றிக்காக உழைத்த செயல்வீரர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. தாம்பரத்தில் திமுக செயல்வீரகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர் 7 முறை மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்றும் மக்களுகாக ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். நேரிலும் செல்போனிலும் எப்போது வேண்டுமானல் என்னை […]

பிரியாணிக்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியருக்கு அடி உதை CCTV வைரல்

கடப்பேரியில் உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேப்பியா அடித்து துவைத்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி. சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, கண்ணன் தெருவில் ராஜகோபால் என்பவர் ஹயாத் மலேசியன் புரோட்டா பிரியாணி பாயிண்ட் என்ற பெயரில் கடந்த 2 வருடங்களாக உணவகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் ஆட்டோவில் உணவகத்திற்கு வந்த மது போதை ஆசாமி ஒருவர் சாப்பிட பிரியாணி கேட்டுள்ளார். கடையில் இருந்த சங்கர் என்பவர் பிரியாணி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பிறகு, […]

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் தகராறு-4 பேர் கைது

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம்சூரமங்கலம்: பிரியாணி கடை சேலம் ஜங்சன் மெயின் ரோடு முதல் கேட் அருகில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு சாப்பிட வந்தவருக்கும், கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அது மோதலாக மாறியது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலானது. இதனை அறிந்த சூரமங்கலம் போலீசார் அந்த கடைக்கு […]