மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பழங்குடி மக்களுக்கு உள்ள உரிமைகளை […]
மத்திய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது

தனக்கு எதிராக இதுவரை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளை ஒடுக்க IT, ED, CBI உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பாஜக அரசு இப்போது செல்போன் ஒட்டு கேட்பதை கையில் எடுத்துள்ளது. 5 மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே வருகிறது. இந்தியாவை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தர வேண்டும். மக்களாட்சி நீடிக்குமா, ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்ற சூழல் நாட்டில் தற்போது நிலவுகிறது பாஜக அரசுக்கு எதிராக எந்த கருத்தை சொன்னாலும் மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் […]
கோவை பா.ஜ.,வில் 30 பேர் கைது

கோவை: கோவை மசக்காளிபாளையம் சந்திப்பில் அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது

முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.
டெல்லி சுதந்திர பூங்காவுக்கு ம.பொ.சி வீட்டு மண்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி மண் சேகரிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது. என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் படி சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை சுற்றி அந்த மண் தூவப்பட்டு 7500 மரங்களை நடை திட்டமிட்டுள்ளனர்.இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் […]
திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக மகளிர் போராட்டம்

திமுக தேர்தல் அறிக்கையின்படி அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காதது, பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வை உள்ளிட்டவைகளை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்றது.இதில் மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு […]
தெலங்கானாவின் அடுத்த பாஜக முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார்

பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியை கொடுக்க முடியாது. பிரதமர் மோடி தலைமை மட்டுமே வளர்ச்சியை கொடுக்கும்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை வைத்து பாஜக செய்யும் அரசியல் இங்கு எடுபடாது”

– ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்
எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்;

அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்”
“பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகியது மனவேதனை அளிக்கிறது”

“கௌதமி மீது அன்பு, மரியாதை, பாசம் உள்ளது”- பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்