சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்

மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள் சதுரகிரி மலைப்பகுதிக்கு வந்தடைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சதுரகிரி மலை பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஆகஸ்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

பழனியில் ஆகஸ்ட் 24, 25ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. ஆன்மிக சொற்பொழிவுகள் பக்தி இசை, பட்டிமன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.