அரியலூர் பட்டாசு விபத்தில் ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், மருமகன் அருண் ஆகியோர் கைது

திருமானூர் அருகே விராகலூரில் நடைபெற்ற விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வெற்றியூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4 ஆக உயர்வு. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதி.
அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு
ஆலையின் உள்ளே 15 பேர் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு- எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்