இல்லாதவர்களுக்கு உதவ படூர் ஊராட்சியில் அன்பு குடில் திறப்பு

தமிழகத்திலேயே முதல் முறையாக ஊராட்சி பகுதியில் இருப்பவர்கள் கொடுப்பதை இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் திமுக படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இன்று திறந்து வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது இங்கே பல அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவை போக மீதமுள்ள […]