WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

alanthur – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது

நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலந்தூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை வெயில் பொதுமக்கள் தாக்கத்தை போக்குவிதமாக ஆலந்தூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் திறந்துவைத்து, நீர்மோர் குளிர்பானம், குளிர்ச்சி தரும் பழங்களை வழங்கினார். சென்னை ஆலந்தூர் எம்.கே.என் ரோடு சத்திப்பில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஏற்பட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் பந்ததை திறந்துவைத்து பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர், குளிர்பானம், தற்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் ஆகியவற்றை வழங்கினர். 12 […]

ஆலந்தூரில் இருந்து 200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் 200 கோடி மதிப்புள்ள 50 சென்ட் அரசு நிலம் மீட்பு, வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்த நபர்களின் பொருட்களை கைப்பற்றினார்கள். செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் லெதர் பொருட்கள் விற்பனை மைய்யம், பர்னிச்சர் கடை உள்ளிட்ட மூன்று இடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சிர் அறுமுகம் தலைமையில் பாதுகாப்புடன் பொருட்களை அகற்றிய வருவாய் துறையினர் 200 கோடி மதிப்புள்ள 50 […]

ஆலந்தூர் அருகே 500 கோடி அரசு நிலம் மீட்பு

சென்னை ஆலந்தூர் அடுத்த பட்ரோட்டில் 500 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர், இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தெரியவந்ததன் பேரில் செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் இன்று இடிக்கும் பணி துவங்கியது. வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தபட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டது. இதே போல் இதற்கு அருகில் எஸ்.பி.ஐ.வங்கி, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு […]