WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

airport – Page 3 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

தாம்பரம் ரயில் நிலையம் விமான நிலையம் போல் மாறும் பா.ஜ. க தகவல்

ஆறு மாதத்திற்குள் ரயில் நிலையங்கள் புது ஒளிவு பெறும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தகவல் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி அதில் உறுப்பினர்களை நியமித்து உள்ளது.இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை […]

விமான நிலையம் அருகே 600கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிடங்கள் இடிப்பு

செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் காண்டோன் மெண்ட் பகுதியில் சென்னை விமான நிலையம் அருகே 600 கோடி அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றரை ஏக்கர் நிலம் கடந்த ஒருமாதம் முன்னர் வருவாய்துறையினரால் அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சீல்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு உத்திரவை அடுத்து அந்த இடத்தை சென்னை மெட்ரோரெயில் திட்டபணிக்காக ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சீல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் ஒரு பொக்லைன், […]

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 8 விமானங்கள் ரத்து

15 விமானங்கள் கால தாமதம்,சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் தாமதம்

கனமழை, மோசமான வானிலை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

தொடர் மழை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி சென்றாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய […]

கோவை, விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் – 2 பேர் கைது

அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலைபாம்பு, ஆமை, சிலந்தி, ஓணான் உள்ளிட்டவை பறிமுதல் நவ.7ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் 3 பேர் விட்டு சென்ற பெட்டியில் நடத்திய சோதனையில் கண்டெடுப்பு

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து!

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

விடுமுறை தினம் காரணமாக சென்னையில் விமானக் கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன

கொச்சி, திருவனந்தபுரத்திற்கு ரூ.14,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் விமான கட்டணத்தை முறைப்படுத்த பொதுமக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.